தமிழருக்கான நீதியில் தாமதம் ஏற்றுக்கொள்ள முடியாது! -பிரித்தானிய எம்.பி பேஸ்புக்கில் விசனம்

தமிழ் இளையோரின் கோரிக்கையை பிரித்தானிய பிரமருக்கு தெரிவிப்பதாகவும் உறுதி இலங்கையில் உள்நாட்டு போர் முடிவடைந்து பத்து ஆண்டுகளை எட்டியுள்ள போதிலும் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூர யுத்தக்குற்றங்கள் தொடர்பாக நீதி வழங்குவதில் இன்னும் முன்னேற்றம் ஏற்படாமை ஏற்றுக்கொள்ள முடியாதது என பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர் திரேசா வில்லியர்ஸ் விசனம் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழ் இளையோருடனான நேற்றைய சந்திப்பின் பின்னர் தனது உத்தியோக பூர்வ முகப்புத்தகத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், குறித்த விடயம் தொடர்பில் பிரதமரிடம் … Continue reading தமிழருக்கான நீதியில் தாமதம் ஏற்றுக்கொள்ள முடியாது! -பிரித்தானிய எம்.பி பேஸ்புக்கில் விசனம்